தனியாக சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் கடந்த 25ஆம் திகதியன்று கிளிநொச்சியில் உள்ள நண்பனை பார்ப்பதற்காக முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார். குறித்த சிறுமி முல்லைத்தீவில் இருந்து புதுக்குடியிருப்புக்கு முகமறியாதவர்களின் வாகனத்தில் பயணித்துள்ளார். இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி செல்வதாக தெரிவித்த இளைஞன் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவேளை, அப்பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனையடுத்து சிறுமி வீதியில் விடப்பட்ட … Continue reading தனியாக சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed